கோவை தெற்கு: ஆட்சியர் அலுவலகம் முன்பு பேரறிஞர் அண்ணா, அம்பேத்கர், பெரியார் ஆகியோரது புகைப்படங்களை வைக்க மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்
திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து போராட்டம் மேற்கொண்டனர். அப்போது அரசாணையை தான் நிறைவேற்ற வலியுறுத்துவதாக கூறியும் உடனடியாக அரசு அலுவலகங்களில் புகைப்படங்களை வைக்க வேண்டுமென முழக்கமிட்டனர். இல்லையெனில் நாங்களே புகைபடங்களை வைப்போம் என கூறினர்.