திருநெல்வேலி: சந்திப்பு ரயில் நிலையம் முன்பு வாலிபர் வெட்டி கொலை செய்த வழக்கில் இருவரை 5 மணி நேரத்தில் கைது செய்த மாநகர போலீசார்
Tirunelveli, Tirunelveli | Sep 6, 2025
சந்திப்பு ரயில் நிலையம் முன்பு நேற்று நள்ளிரவு டவுணை சேர்ந்த வெங்கடேஷ் என்ற ஆனந்த் என்ற வாலிபரை வெட்டி கொலை செய்தனர்...