ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது. ஆடலூர் ஊராட்சி மலை கிராமமாக இப்பகுதியில் கடந்த சில வருடங்களாகவே யானை, காட்டு மாடு, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் விவசாய நிலத்திற்குள்ளும் குடியிருப்பு பகுதிகளுக்கும் வருகின்றன. தொடர்ந்து இப்பகுதி மக்கள் கன்னிவாடி வனத்துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் கண்டுகொள்ளாதால் வனவிலங்குகளை கட்டுப்படுத்த வனத்துறையை கண்டித்து அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியல்.