தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மண்டல வாரியாக மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் வடக்கு மண்டல பகுதி மக்களுக்கு மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் வைத்து மேயர் ஜெகன் தலைமையில் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது இதில் பொது மக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளை மனுவாக வழங்கினார்.