திருவள்ளூர்: பூண்டி ஏரியிலிருந்து மீண்டும்
கொசஸ்தலை ஆற்றுக்கு 4500 கன அடி உபரி நீர் அதிகரிப்பு
ஆந்திரா மற்றும் தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீராலும் இராணிப்பேட்டை மாவட்டம் கேசாவரம் அணைக்கட்டில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரல் பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் மீண்டும் 6 நாட்களுக்கு பிறகு 4500 கன அடி விதம் உபரி நீர் கொசஸ்தலை ஆற்றுக்கு அதிகரிக்கப்பட்டது,