தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 18ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தினம் கடைபிடிக்கப்பட்டது இதனை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தேசிய சிறுபான்மையினர் தின வாழ்த்துக்களை தெரிவித்து உரையாற்றினார் . தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கினார்