சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே முன்விரோதம் காரணமாக ஒருவரை கத்தியால் குத்த முயன்ற நபரை தர்மஅடி கொடுத்த காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தில் ஒருவரை கத்தியால் குத்தகை என்ற நபருக்கு தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்