தருமபுரி: தர்மபுரி தனியார் ரத்த வங்கியில் 5 மணி நேரமாக அதிகாரிகள் தொடர் விசாரணை
தர்மபுரி மருத்துவக் கல்லூரி அருகே தனியார் ரத்த வங்கி செயல்படுகிறது இந்த ரத்த வங்கியில் முறையாற்ற ரத்தம் வழங்குவதாகவும் , ஒரே என் கொண்ட ரத்தம் வழங்கப்பட்டதாக, புகாரின் பேரில் மத்திய மாநில அரசு அதிகாரிகள் இன்று பிற்பகல் 12 மணியிலிருந்து மாலை 5 மணி வரை , ரத்த வங்கியில் தொடர் சோதனை நடத்தினார்கள், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு எந்த தகவலும் சொல்லாமல் காலில் ஏறி சென்றதால் பரபரப்பு,