ஆண்டாளை நினைவு கூறும் வகையில் திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள அச்சுதா தனியார் பள்ளி வளாகத்தில் 3 வயது குழந்தை முதல் 50 வயது பெண்கள் வரை உலக சாதனை நிகழ்ச்சியில் 800கும் மேற்பட்டோர் ஒரே மாதிரியாக பரதநாட்டிய ஆடை அணிந்தும் ஆண்டாள் கொண்டை போட்டு ஆண்டாள் அலங்காரத்தில் ஆண்டாள் பாசுரங்களான நாச்சியார் திருமொழி பாசுரமான வாரணம் ஆயிரம் வாய்பாட்டுக்கு ஏற்றவாறு 30 நிமிடங்கள் தொடர்ந்து பரதநாட்டியம் ஆடி உலக சாதனை படைத்தனர் உலக ஜெனியஸ் ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பிடித்தது