வேடசந்தூர் அருகே பாலப்பட்டி ஊராட்சி குடகனாற்றின் தடுப்பணை கட்டும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பாலப்பட்டி கிராமம் குடகனாற்றின் 8.75 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நங்காஞ்சியாறு செயற்பொறியாளர் பாலமுருகன், ஒன்றிய செயலாளர், திமுக நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.