காஞ்சிபுரத்தைச் சார்ந்த 16 பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலை தரிசனம் செய்துவிட்டு திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பொழுது திருச்செந்தூர் தனியார் பொறியியல் கல்லூரி அருகே இருசக்கர வாகனம் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் சம்பவ இடத்திலேயே பலியானார் ஐயப்ப பக்தர்களை ஏற்றி வந்தவன் சாலை ஓர கால்வாயில் மோதி விபத்துக்குள்ளானது இதில் சில பக்தர்கள் காயமடைந்தனர் விபத்து தொடர்பாக திருச்செந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை