திண்டுக்கல்லிற்கு மிக அருகில் அமைந்துள்ள சுற்றுலா தலமாகும், இங்கு பல்லுயிர் பூங்கா அமைப்பதற்கான பணிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. கிடப்பில் போடப்பட்ட பல்லுயிர் பூங்காவினை ரூபாய் 6.2 கோடி நிதி ஒதுக்கி பணிகளை மீண்டும் துவங்கி கடந்த வாரம் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை புரிந்த தமிழக முதல்வர் துவக்கி வைத்தார். இந்த பூங்காவினை ஆட்சித் தலைவர் சரவணன் வெள்ளிக்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட வன அலுவலர் சதீஷிடம் பல்லுயிர் பூங்காவின் கட்டமைப்புகள் குறித்து கேட்டறிந்தார்