தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு தலைவர் நந்தகுமார் தலைமையில் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வன் பொருளாளர் ரவி ஆகியோர் முன்னிலையில் திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் சங்க அலுவலக கூடத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் நீதிமன்றங்களில் E-Filing முறையை நீதிமன்றங்களின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் 1-ம் தேதி முதல் கட்டாயமாக்கியதை முழுமையாக நிறுத்தி வைக்க கோரி அடுத்த கட்ட நிகழ்வுகள் குறித்து ஆலோசனை