காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காலிமேடு அல்லபாத் ஏரியை தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் திரு.பாலசுப்ரமணியன், மாநகராட்சி பொறியாளர் திரு.கணேசன் ஆகியோர் உள்ளனர்.