திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே மூன்று கோவில்களில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு தொடர்பு கொள்ளை சம்பவம் நடைபெற்று உள்ளது. பட்டிவீரன்பட்டி சாவடி பகுதியில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் நல்லிரவில் புகுந்த மர்ம மனிதர்கள் கோவிலின் உண்டியல் பூட்டை உடைத்து அதிலிருந்து ரூபாய் 15 ஆயிரம் வரையிலான பணம் மற்றும் காசுகளை அள்ளிச் சென்றனர்.