விருத்தாசலத்தில் செயல்படும் பல உணவகங்களில் விலை பட்டியல் இல்லாததால் அதிகமான விலைக்கு உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சார் ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் மலர்தாசன் புகார் மனு அளித்தார். இந்த மனுவை பெற்ற சார் ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.