மதுரையில் 2009-ல் பலருக்கு போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணையில், 22 பேருக்கு போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்டது உறுதியாகி வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிபிஐ நீதிமன்றம் முகவர்கள் பக்ருதீன், ஷாஜகான் மற்றும் செல்வதுரை, சுரேஷ்பாபு ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தலா ரூ.80 ஆயிரம் அபராதமும், உதவி பாஸ்போர்ட் அதிகாரி கீதாபாய், இப்ராகிம் மீரான், சுனிதா பானு ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தலா ரூ.70 ஆயிரம் அபராதமும், அன்பழகன், காவல் ஆய்வாளர் தங்கவேலு ஆகியோருக்கு 2 ஆண்டுகள் சிறை,