திருப்பூர் தெற்கு: தமிழ் வளர்ச்சி துறை சார்பில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டி - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் திருப்புறமாக்கள் மாவட்டத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கிடையே என கவிதை கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும் தெரிவித்துள்ளார்