வாலாஜாபாத்: கருக்குப்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது வாலாஜாபாத் போலீஸ் நடவடிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட கருக்குப்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வாலாஜாபாத் போலீஸ் சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவலின் அடிப்படையில் வாலாஜாபாத் போலீசார் கருக்குப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமணம் மண்டபம் பின்புறம் இருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது இதன் அடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர் இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று தனது செய்தி குறிப்பில் அறிவிப்பு