கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி கிராமத்தில் வீரமாமுனிவரின் 345 வது பிறந்தநாள் விழா அவரது மணிமண்டபத்தில் கொண்டாடப்பட்டது இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் ஆகியோர் கலந்து கொண்டு வீரமாமுனிவரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து வளர்த்தவி மரியாதை செலுத்தின நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மற்றும் காமநாயக்கன்பட்டி ஆலய பங்கு தந்தைகள் உடன் இருந்தனர்.