விருதுநகர்: பவாலி ரோடு முஸ்லிம் நடுநிலைப் பள்ளியை அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு மாணவர்களுக்குஅனுமதி ஆணை அமைச்சர்கள் வழங்கினார்கள்
விருதுநகர் பாவாலி ரோட்டில் உள்ள முஸ்லிம் நடுநிலைப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப் பட்டு ரூபாய் 1. 13 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஆறு வகுப்பறை கட்டிடங்களை ஆட்சியர் தலைமையில் அமைச்சர்கள் திறந்து வைத்தனர் . எம் எல் ஏ நகர்மன்றத் தலைவர் பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் ஆசிரியர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொது மக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்