குறிஞ்சிப்பாடி: என்எல்சிக்கு ஆதரவாக செயல்பட்டால் அரசுக்கு மாவ ட்ட நிர்வாகத்திற்கு எதிராக மக்களை திரட்டி போராடுவேன்: நெய்வேலியில் த.வா.க தலைவர் வேல்முருகன்
என்எல்சிக்கு ஆதரவாக செயல்பட்டால் தமிழக அரசுக்கும் - மாவட்ட நிர்வாகத்திற்கும் எதிராக மக்களை திரட்டி போராடுவேன் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடலூர் மாவட்டம் நெய்வேலிகள் என்எல்சி இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது