திருவள்ளூர் காக்கலூரில் மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சாமு நாசர் அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார். மேலும் அப்பகுதி மக்களுக்கு காலை உணவினை வழங்கினார் மாவட்ட ஆட்சியர் பிரதாப் சட்டமன்ற உறுப்பினர் ஒன்றிய செயலாளர் பொதுமக்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்