திருக்குவளை: திருக்குவலையில் உள்ள அஞ்சுக முத்துவேலர் இல்லத்தில் முரசொலி மாறன் நினைவு தினத்தை முன்னிட்டு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தின
திருக்குவளையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த இல்லத்தில் முரசொலி மாறனின் 22 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு நாகை மாவட்ட திமுக செயலாளரும், தமிழக மீன் வளர்ச்சிக் கழக தலைவருமான கௌதமன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருக்குவளையில்