காளையார்கோவில்: செவரக்கோட்டை பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் மீது வழக்கு
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே செவரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த லக்ஷ்மணன் அவரது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரது கடையிலிருந்து கணேஷ் புகையிலை 45 பாக்கெட், கூலீப் 36 பாக்கெட், நிஷாம் லேடி 18 பாக்கெட் பறிமுதல் செய்து லக்ஷ்மணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.