நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள காவல் துறையினர் கணினி மூலம் சுழற்சி முறையில் முதற்கட்டமாக தேர்வு செய்யும்
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., தலைமையில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள 690 காவல் துறையினருக்கு கணினி மூலம் சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.