திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பெய்த மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர்நிலை கணிசமாக உயர்ந்துள்ளது இதனால் பூண்டி சத்யமூர்த்தி நீர்க்கேக்கத்தில் மொத்த கொள்ளளவு ஆன 3,231 மில்லியன் கன அடியிலே தற்போது 200742 மில்லியன் கன அடியாக நீர் இருப்ப உள்ளது நீர் வரத்து மலை மற்றும் ஆந்திர மாநிலம் அம்மா பள்ளி அணையில் இருந்து வரும் நீர் வினாடிக்கு 2600 கன அடியாக உள்ளது இதனால் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.