மயிலாப்பூர்: வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் - சேத்துப்பட்டில் அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி
சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்கிறார்கள். மருத்துவமனை வார்டு தயார் நிலையில் உள்ளன என்றார்..