திண்டுக்கல், வடக்கு ரத வீதியில் உள்ள பிரபல துணிக்கடையில் பெண்கள் உடை மாற்றும் அறையில் கேமரா இருந்ததாக திண்டுக்கல் மாலப்பட்டியை சேர்ந்த தனபால் மனைவி மகாலட்சுமி(45) என்பவர் பொய்யாக கூறி பணம் பறிக்கும் நோக்கத்துடன் சிலருடன் சேர்ந்து ஏமாற்றி பணம் பறிக்க முயன்றதாக துணிக்கடையின் நிர்வாகத்தினர் நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மகாலட்சுமி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை