உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் கார்த்திகை மாதம் வெள்ளிக்கிழமை எனும் சுக்ரவாரத்தை ஒட்டி பெருந்தேவி தாயார் உள்புறப்பாடு உற்சவம் மிக விமர்சையாக நடைபெற்றது. உள்புறப்பாடு உற்சவத்தை ஒட்டி பெருந்தேவி தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, அரக்கு கரை நீல நிற பட்டு உடுத்தி திருவாபரணங்கள், விரிஞ்சி பூ, சாமந்திப்பூ, கதம்ப பூ மலர் மாலைகள் அணிவித்து, மேளதாளங்கள் முழங்க வேத பாராயணம் கோஷ்டியினர் பாடிவர கோவில் வளாகத்தில் பக்தர்கள் புடைசூழ உலா வந்து கோவில் நந்