வருட தோறும் வரும் ஐப்பசி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு பல்வேறு சிவபெருமான் கோயில்களில் அன்னத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு செய்வது வழக்கம், அந்தவகையில், கோவில் நகரமான காஞ்சிபுரத்தில், செவிலிமேடு ஏரிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத மேற்கு கைலாசநாதர் திருக்கோவிலில் இன்று கைலாசநாதர் சிவலிங்க திருமேனிக்கு முதலில் ஐந்து வகைப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் நன்கு வடித்து ஆறவைத்த 100 கிலோ அன்னத்தைக் கொண்டு அன்னாபிஷ