பேருந்து நிலையம் அருகே தங்கும் விடுதியில் கடந்த 2012-ம் ஆண்டு மதுரையை சேர்ந்த கதிரவனை கடத்தி பணம் பறித்த கும்பல் பதுங்கி இருப்பதாக திருப்பரங்குன்றம் போலீசார் சோதனையின் போது ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் கொச்சியை சேர்ந்த சினோஜ் உயிரிழந்தார் மதுரை சேர்ந்த வரிச்சியூர்செல்வம், கொச்சி அஜித் எர்ணாகுளம் வர்க்கீஸ் ஆகிய 3 பேரை போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.வர்க்கீஸ் 13 ஆண்டாக தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்