காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிபாக்கத்திலுள்ள ஓர் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டமானது மாநில தலைவர் சசிகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர் குமார் பங்கேற்று தீர்மான விளக்கவுரை ஆற்றினார். தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 400க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்ட இந்த செயற்குழு கூட்டத்தில், கிராம நிருவாக அலு