செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படையினர் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆதிலட்சுமிபுரம் பகுதியில் பெட்டிக்கடையில் பதுக்கி வைத்து அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த ஆதிலட்சுமிபுரத்தை சேர்ந்த சரவணகுமார் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 150 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்