ஒட்டன்சத்திரம் அருகே சென்ற முதியவர் மீது கார் பழக்கனூத்து பகுதியில் சாலையோரம் நடந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இறந்த நபருக்கு சுமார் 55 வயது இருக்கலாம். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என விசாரித்து வருகின்றனர்.