இராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்
Rameswaram, Ramanathapuram | Aug 15, 2025
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 61 மீனவர்கள் அடுத்தடுத்து இலங்கை கடற்படையால் கைது...