பெரம்பலூர்: "எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பொதுமேடையில் மன்னிப்பு கேட்க வேண்டும்" 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மாவட்ட எஸ்பியிடம் புகார்
Perambalur, Perambalur | Aug 22, 2025
பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில இணை செயலாளர் ஜெயராஜ் தலைமையில்...