செங்கம் அரசு மருத்துவமனையில் தினமும் 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்த போதும், நான்கு மருத்துவர், 10-க்கும் மேற்பட்ட செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் மருத்துவ சேவையில் சிக்கல் உருவாகியுள்ளது. MLA வேலு விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைத்துள்ளார்.