திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் வாடிக்கையாளர்கள் 22- ம் தேதி திங்கட்கிழமை முதல் மதுபான பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 கூடுதலாக செலுத்தி மதுபானங்களை பெற வேண்டும் காலி பாட்டிலை அதே கடையில் திருப்பி கொடுத்து ரூ.10 திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்