தர்மபுரி மாவட்டம் களத்தூர் அடுத்த கேத்திரெட்டிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் ஏரிக்கரை பகுதிகள் பனை விதை நடும் பணி துவங்கப்பட்டது இதில் பள்ளி ஆசிரியர் நடராஜன் உட்பட இருபால் ஆசிரியர்கள் மாணவர்கள் இதில் பங்கேற்று, நூற்றுக்கும் மேற்பட்ட பனை விதைகளை நடும் பணியில் ஈடுபட்டனர் ,