உத்திரமேரூர்: அவலூர் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் திறந்து வைத்தார்
காஞ்சிபுரம் மாவட்டம் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அவலூர் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர எம்எல்ஏ இன்று திறந்து வைத்தார் இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் குமணன் மற்றும் திமுக நிர்வாகிகள் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்