திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பேருந்து நிறுத்தம் அருகே கயத்தாறு பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் கயத்தாறு பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டு சைனா நாகேந்திரன் கைது செய்ததை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்