சேந்தமங்கலம்: நவலடிப்பட்டியில் பட்டியில் அடைக்கப்பட்ட ஆடுகளை வெறிநாய்கள் கடித்ததில் ஏழு ஆடுகள் உயிரிழந்தன
நாமக்கல் மாவட்டம் பவித்திரம் அடுத்த நவலடிப்பட்டி தெற்கு அரிசி ஆலை அருகே பட்டியில் அடைக்கப்பட்டியிருந்த விவசாயி சின்னசாமி என்பவருடைய ஆடுகளை வெறிநாய்கள் கடித்ததில் ஒரு இலட்சம் மதிப்பிலான 7 ஆடுகள் உயிரிழந்தன.