தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆளாபுரம் ஊராட்சி ஜீவா நகர் பெரும்பாளையம் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் கிளை கழக பொறுப்பாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் நியமிப்பது குறித்த கிளைக்கழக ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழக செயலாளர் அரசாங்கம் தலைமையில் இன்று இரவு 9 மணி அளவில் நடைபெற்றது ,