சேந்தமங்கலம்: மாணவர்களை கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாக்கி எருமபட்டியில் கஞ்சா விற்பனை செய்த இருவர் மீது குண்டாஸ் பாய்ந்தது
Sendamangalam, Namakkal | Aug 7, 2025
நாமக்கல் மாவட்டம் எருமபட்டியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைதாகி சேலம் சிறையில் இருக்கும் திருப்தி, விக்னேஷ்வரன்...