திண்டுக்கல் கிழக்கு: ரயில் நிலையத்தில் 5.100 கிலோ கஞ்சா, 20 கிலோ குட்கா பறிமுதல்
திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்த மேற்கு வங்காளம் ஹவுராவிலிருந்து கன்னியாகுமரி வரை செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் சோதனை மேற்கொண்ட போது முன்பதிவுல்லா பெட்டியில் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த பையை எடுத்து சோதனை செய்தபோது அதில் 5.100 கிலோ கஞ்சா, 20 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட குட்கா ஆகிவை கடத்திச் செல்லப்பட்டது தெரிய வந்ததை தொடர்ந்து ரயில்வே போலீசார் அதனை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை