கடம்பத்தூர் அடுத்த பேரம்பாக்கம் பகுதியில் குப்பை எரிந்து அதிலிருந்து பெயிண்ட் பாட்டில் வெடித்து அங்கு தூய்மை பணியில் செய்து கொண்டிருந்த சத்திய அஞ்சு ஆகிய இரண்டு பெண்கள் வளர்த்த காயம் அடைந்தனர் அவர்களை திருவள்ளூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர் இந்நிலையில் இன்று அமைச்சர் நாசர் மருத்துவமனையில் தூய்மை பணியாளர்களை சந்தித்து தலா ஒரு லட்சம் ரூபாய் காசோலையை அவர்களிடம் வழங்கினார்.