தேன்கனிக்கோட்டையில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகளை மாநில நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்படுவதால் பணிக்கு செல்லும் பொதுமக்கள், மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தநிலையில் தேன்கனிக்கோட்டையிலிருந்து ஒசூர் செல்லும் சாலையிலும் அஞ்செட்டி, தருமபுரி