மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் அனுமதியின்றி கனிமவள பொருட்கள் எடுத்து சென்ற 468 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது ஆட்சியர் தகவல்.கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு மற்றும் மாவட்ட அளவிலான மணல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் இன்று (28.11.2025) நடைபெற்றது.