பழனி வழக்கறிஞர் சங்க உறுப்பினர் தனுஷ்பாலாஜி மீது கடந்த 16ம் தேதி நடந்த கொலைவெறி தாக்குதலை கண்டித்தும், முறையாக நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்தும், முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வழக்கறிஞர்கள் வெள்ளி, சனிக்கிழமை ஆகிய 2 நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக தலைவர் குமரேசன் செயலாளர் செல்வராஜ் ஆகிய இருவரும் கூட்டாக தெரிவித்தனர்